கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாமிசெட்டிபாளையம் சின்னக்கண்ணான் புதூரை சேர்ந்தவர் ஆதி கணேஷ் (வயது 25). இவர் அந்தப் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி நந்தினி (22). இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் நந்தினி மீண்டும் கர்ப்பமானார். அவருக்கு கடந்த 14-ந் தேதி மேட்டுப்பாளையம் அரசு…
மேலும் படிக்க…
Category: Periyanaickenpalayam
தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு ! இது மாதாந்திர பராமரிப்பு பணிக்கான முழுநேர மின் நிறுத்தம் !!
மின்தடை பகுதிகள்: தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு. கோயம்புத்தூர், திருச்சி, கிருஷ்ணகிரி, சென்னை, ஈரோடு, மதுரை, அரியலூர்,விருதுநகர், கரூர், நாமக்கல், வேலூர், ஆகிய 11 மாவட்டங்களில் நாளை மின்தடை பகுதிகள் கீழே தெளிவாக தரப்பட்டுள்ளது. இது தமிழக மின்சாரவாரியத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு.
தமிழ்நாட்டில் நாளை (13.08.2024) மின்தடை அறிவிப்பு
கவுண்டம்பாளையம் –…
மேலும் படிக்க…
Source: https://www.skspread.com/notice-of-power-cut-tomorrow-13-08-2024-in-tamil-nadu-outage-news/
பெ.நா.பாளையம்: கோவை அருகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். சார்-பதிவாளர் அருணா காரில் இருந்த கணக்கில் வராத ரூ.2.80 லட்சத்தை பறிமுதல் செய்தனர். கோவை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அரசு பொது மருத்துவமனை அருகே பத்திரப்பதிவு… The post கோவை அருகே பத்திரப்பதிவு ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை: சார் பதிவாளர் காரில் ₹2.80 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran. | கோவை அருகே பத்திரப்பதிவு ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை: சார் பதிவாளர் காரில் ₹2.80 லட்சம் பறிமுதல்
பெ.நா.பாளையம்: கோவை அருகே பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தினர். சார்-பதிவாளர் அருணா காரில் இருந்த கணக்கில் வராத ரூ.2.80 லட்சத்தை பறிமுதல் செய்தனர். கோவை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அரசு பொது மருத்துவமனை அருகே பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. இங்கு சுற்று வட்டாரத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நிலங்கள்…
மேலும் படிக்க…
லஞ்சஒழிப்புதுறை ரெய்டில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல்! இது கோவை சம்பவம்… – today news in tamil | daily news tamil
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன் பாளையத்தில் செயல்பட்டு வரும் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு காவல்துறை நடத்திய 12 மணி நேர ரெய்டில் சார்பதிவாளர் அலுவலகத் தில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் மக்களுக்கு சேவையாற்றி வரும் துறைகளான சார்பதிவாளர் அலுவலகமான …
மேலும் படிக்க…
சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை! கணக்கில் வராத ரூ.2.80 லட்சம் பறிமுதல்!
naccounted Rs 280 lakh seized in Periyanaickenpalayam sub registrar office
பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிக அளவில் பத்திரப்பதிவில்…
மேலும் படிக்க…
பெரியநாயக்கன்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! 2.8 லட்சம் பணம் பறிமுதல்!
பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகம்:கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நிலங்கள் பத்திர பதிவு செய்யப்படுகின்றன. இங்கு சார் பதிவாளர்களாக அருணா மற்றும் ரமேஷ் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.பத்திரப்பதிவில் மோசடிகள்:இந்த அலுவலகத்தில்…
மேலும் படிக்க…
கார்கில் போர் வெற்றி தின கொண்டாட்டம்
பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பல்வேறு கல்லூரிகளில் கார்கில் போர் வெற்றி தினத்தை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.துடியலூரில் உள்ள ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், கார்கில் போர் வெற்றி தின ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கேசவசாமி தலைமை வகித்தார்.என்.சி.சி., அலுவலர் ஹவில்தார்…
மேலும் படிக்க…