Action when ADMK MLAs came to meet the arrested councillors | அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் கைது கவுன்சிலர்களை சந்திக்க வந்தபோது நடவடிக்கை

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினரை போலீசார் கைது செய்தனர்.தி.மு.க., கவுன்சிலர் ரவிக்குமார், அ.தி.மு.க., கவுன்சிலர்களை நோக்கி நாற்காலியை துாக்கி வீசினார். சம்பவத்தை கண்டித்தும், தீர்மானங்கள் விவாதிக்கப்படாமல்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3472867

கோவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இருவர் கைது: பரபரப்பு தகவல்கள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தில் அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.மூன்றாவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்று திடீரென திமுக நிர்வாகிகள் குழுவாக ஒன்றினைந்து அதிமுக…
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/two-aiadmk-mlas-were-arrested-in-coimbatore-1682559

Garbage tax… a headache for the government; Councilors urged to cancel | குப்பை வரி… அரசுக்கு தலைவலி; ரத்து செய்ய கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

கோவை : குப்பை வரியால் மக்கள் அவதிக்குள்ளாவதாக அதிருப்தி தெரிவித்த கவுன்சிலர்கள், வரியை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கல்பனா தலைமையில் நேற்று நடந்த மன்ற கூட்டத்தில் நடந்த விவாதம்:வித்யா(67): ராம் நகர் பகுதியில், தெரு விளக்கு மங்கலாக எரிகிறது. நகை பறிப்பு சம்பவங்கள் நடப்பதால், உரிய நடவடிக்கை…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3472073

துடியலூர் அருகே லாரி மோதி ரெயில்வே கேட்- சிக்னல் கம்பம் சேதம்

கவுண்டம்பாளையம்:கோவை-மேட்டுப்பாளையம் ரெயில்வே வழித்தடத்தில் துடியலூர் வெள்ளகிணர் பிரிவில் இருந்து உருமாண்டம்பாளையம் செல்லும் வழியில் ரெயில்வே கேட் உள்ளது.இந்த வழியாக நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரெயில்கள், நெல்லை-மேட்டுப்பாளையம் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் நேற்று இரவு உருமாண்டம்பாளையம் ரெயில்வே கேட்…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/state/tamil-news-railway-gate-and-signal-damage-near-thudiyalur-680394

People Diwali shopping amid stench, Gandhipurams 7th street suffers two weeks of garbage | துர்நாற்றத்தின் நடுவே மக்கள் தீபாவளி ஷாப்பிங் காந்திபுரம் 7வது வீதியில் இரு வார குப்பையால் அவதி

பொதுமக்களுக்கு இடையூறுமதுக்கரை ரோடு, சுந்தராபுரம், அன்னை இந்திரா நகர் மற்றும் விக்னேஷ் பிரபு நகரின் ரிசர்வ் சைட்டில், பிற பகுதிகளில் ரோடு போடுவற்குரிய மண் மற்றும் ஜல்லிக்கற்களை கொட்டியுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால், உடனடியாக மணல் குவியலை அகற்ற வேண்டும்.- சக்தி, சுந்தராபுரம். குப்பையால் குறுகிய சாலைபனைமரத்துார் மெயின் ரோடு, தெலுங்குபாளையம் சாலையோரம்…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3471250

பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு! 

தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின் வாயிலாக, பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு 2222 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு தேர்வு 07.01.2024 அன்று நடைபெறவுள்ளது எனவும் இத்தேர்வுக்கு இணையதள (http//www.trbtn.gov.in) முகவரி வாயிலாக 01.11.2023 முதல் 30.11.2023 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தமிழ், ஆங்கிலம், கணிதம்…
மேலும் படிக்க…

Source: https://www.covaichronicle.com/english/contentview/smk-1-31-10-23

துடியலூர் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் 28½ பவுன் நகை கொள்ளை

கவுண்டம்பாளையம், கோவை துடியலூர் தொப்பம்பட்டி ஆனந்தா கார்டன், நியூ எக்ஸ்டென்ஸ் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி(வயது65). ஓய்வு பெற்ற ஆசிரியை.இவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து, இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் அந்த பகுதி யில் வசித்து வருகிறார்.கடந்த 26-ந் தேதி கஸ்தூரி தனது மகன் மற்றும் மருமகளுடன் தங்க ளது சொந்த ஊரான மதுரை கே.கே.நகரில் நடந்த உறவினர் ஒருவரின் வீட்டு சுப…
மேலும் படிக்க…

Source: https://www.maalaimalar.com/news/district/28-pounds-of-jewelery-stolen-from-retired-teachers-house-near-thudialur-679846

People expect to prevent the increase in accidents on Vadavalli-Thondamuthar road by setting speed limit | வடவள்ளி – தொண்டாமுத்தூர் சாலையில் விபத்து அதிகரிப்பு; வேகத்தடை அமைத்து தடுக்க மக்கள் எதிர்பார்ப்பு

சாலை ஆக்கிரமிப்புகோவை மாநகராட்சி, 100வது வார்டு, கார்மல் நகர், இட்டேரி ரோட்டில் சாலை முழுவதும் நிறைய ஆக்கிரமிப்புகள் உள்ளன. தனி நபர்கள் தங்கள் பயன்பாட்டுக்காக, சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் குறுகி போன சாலையில், இருசக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல முடிவதில்லை.- வேதிகா, கார்மல் நகர். பஞ்சர் ஆகும் வாகனங்கள்ரயில்நிலையம், லங்கா கார்னர் அருகே, சாலை நடுவே உள்ள…
மேலும் படிக்க…

Source: https://m.dinamalar.com/detail.php?id=3469566

People expect to prevent the increase in accidents on Vadavalli-Thondamuthar road by setting speed limit | வடவள்ளி – தொண்டாமுத்தூர் சாலையில் விபத்து அதிகரிப்பு; வேகத்தடை அமைத்து தடுக்க மக்கள் எதிர்பார்ப்பு

சாலை ஆக்கிரமிப்புகோவை மாநகராட்சி, 100வது வார்டு, கார்மல் நகர், இட்டேரி ரோட்டில் சாலை முழுவதும் நிறைய ஆக்கிரமிப்புகள் உள்ளன. தனி நபர்கள் தங்கள் பயன்பாட்டுக்காக, சாலையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் குறுகி போன சாலையில், இருசக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல முடிவதில்லை.- வேதிகா, கார்மல் நகர். பஞ்சர் ஆகும் வாகனங்கள்ரயில்நிலையம், லங்கா கார்னர் அருகே, சாலை நடுவே உள்ள…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=3469566

இயல்பு நீர் சேகரிப்பு நிலையத்தில் குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் ஆய்வு

கோவை மாநகராட்சிக்கு ஒரு நாளுக்கு 200 மில்லியன்+ லிட்டர் நீர் தேவைபடுகிறது. இதை சிறுவாணி ஆணை மற்றும் பில்லூர் குடிநீர் திட்டம் மூலம் பெற்றுவருகிறோம். கோவை மாநகராட்சியுடன் 10 ஆண்டுகளுக்கு முன் குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் பேரூராட்சிகள், 7 டவுன் பஞ்சாயத்து பகுதிகள், 1 கிராம பஞ்சாயத்து சேர்க்கப்பட்டன. 2040ல் இப்பகுதிகளின் குடிநீர் தேவை என்னவாக இருக்கும்…
மேலும் படிக்க…

Source: https://www.covaichronicle.com/english/contentview/pillur-project-3-inspection