வால்பாறைக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

கோயம்புத்தூர்: கோவை எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இருவர் வால்பாறைக்கு சுற்றுலா சென்று சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விசாரணையில், டெல்லி ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் அக்சத் ஹர்சானா (20), ஹரியானா மாநிலம் குரு கிராம் பகுதியைச் சேர்ந்தவர்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/college-students-died-bike-accident-in-coimbatore-tamil-nadu-news-tns24081707287

விவசாயத்திலும் பல விஞ்ஞானிகள் உருவாக வேண்டும்! ‘இஸ்ரோ’ முன்னாள் இயக்குனர் பேச்சு

கிணத்துக்கடவு;”விண்வெளி சார்ந்த ஆராய்ச்சிக்கு பல விஞ்ஞானிகள் உள்ளனர். அதே போல் விவசாயத்திலும் பல விஞ்ஞானிகள் உருவாக வேண்டும்,” என, ‘இஸ்ரோ’ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், அமெரிக்கன் இந்தியா பவுண்டேசன் டிஜிட்டல் ஈக்வலைசர் சார்பில், ‘ஸ்டெம்’ கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம் திறப்பு விழா…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-coimbatore/-many-scientists-should-be-developed-in-agriculture-too-ex-director-of-isro-talks–/3687077

கோவை கிணத்துக்கடவு அரசு பள்ளியில் ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையம்! அமைச்சர் அன்பில் மகேஷ் திறந்து வைப்பு! – minister anbil mahes inaugurated the stem innovation and learning center at kinathukkadavu govt school

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி:கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்தக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் STEM கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மையத்தினை(STEM Innovation and Learning center) இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் பத்ம ஸ்ரீ டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை முன்னிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்து பார்வையிட்டார்.ஸ்டெம் கண்டுபிடிப்பு மற்றும் கற்றல்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/minister-anbil-mahes-inaugurated-the-stem-innovation-and-learning-center-at-kinathukkadavu-govt-school/amp_articleshow/112070349.cms

சேதமடைந்த நிலையில் அரசு திட்ட வீடுகள் சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, இம்மிடிபாளையத்தில் அரசு திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் சேதமடையும் நிலையில் இருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு, சொலவம்பாளையம் ஊராட்சி இம்மிடிபாளையம் கிராமத்தில், 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, 50க்கும் மேற்பட்டோருக்கு அரசு திட்டத்தில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த வீடுகள்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-coimbatore/-people-insist-on-repairing-government-project-houses-in-damaged-condition–/3686441