கர்நாடகா மாநிலம் குடகு பகுதியில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, ஒகேனக்கல் வழியாக தமிழகம் வந்தடைகிறது. காவிரி தண்ணீர் மேட்டூர் அணையில் தேக்கப்பட்டு காவிரி டெல்டா பாசனத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. காவிரி ஆற்றின் மூலம் டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாசன தேவை பெறுவதுடன், தமிழகத்தின் குடிநீர் தேவையும் பெருமளவில் பூர்த்தியடகிறது.காவிரியில் ஓயாத பிரச்னைகாவிரியில்…
மேலும் படிக்க…