ராமையன்பட்டி மக்கள் எதிர்ப்பு… கிராம சபை கூட்டத்தில் வாக்குவாதம்!

கடந்த மாநகராட்சி கூட்டத்தில், நெல்லை மாநகராட்சி பகுதியுடன் 12 ஊராட்சிகளை இணைப்பதற்கான திட்டங்கள் தயார் செய்யப்பட்டிருப்பதாக மேயர் அறிவித்தார். காந்தி ஜெயந்தியை ஒட்டி இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாநகராட்சி பகுதிகளுடன் இணைக்க கூடிய கிராமங்களில் கடும் எதிர்ப்பு நிலவியது.ராமையன்பட்டி ஊராட்சியில் உள்ள 12 கிராமங்களை நெல்லை மாநகராட்சி உடன் இணைப்பதற்கு கடும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/city/tirunelveli/gram-sabha-meeting-cancel-in-ramayanpatti-panchayat-at-tirunelveli/articleshow/113875399.cms