மதுரையில் 8 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அலறிய மாணவர்கள் பெற்றோர்கள்.. கடைசியில் புரளியாமே! | After a bomb threat was issued to 8 private schools in Madurai today and it was revealed to be a hoax

Madurai oi-Vignesh Selvaraj
Published: Monday, September 30, 2024, 11:23 [IST]
மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள 8 தனியார் பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனடியாக அந்த பள்ளிகளில் மோப்ப நாய்களில் உதவியுடன் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்ட நிலையில், அது புரளி என தெரியவந்தது. மதுரையில் கேந்திரிய வித்யாலயா உள்பட 8…
மேலும் படிக்க…

Source: https://tamil.oneindia.com/news/madurai/after-a-bomb-threat-was-issued-to-8-private-schools-in-madurai-today-and-it-was-revealed-to-be-a-ho-642665.html