பொதுக்குழு கூட்டத்தில் பேகிறாா் மாநிலத் தலைவா் மணிநந்தன்.
பாளையங்கோட்டையில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில், திருநெல்வேலி மாவட்டத் தலைவா் சோமசுந்தரம் வரவேற்றாா். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி குழுத் தலைவா்…
மேலும் படிக்க…