“சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாமே” – உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் கண்டனம்!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வசந்த குமார் என்பவர் கடந்த 2018ஆம் ஆண்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் மற்றும் இணைப் பேராசிரியர்களின் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு 6 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் நீதிபதி பட்டு தேவானந்தா அமர்வில்…
மேலும் படிக்க…

Source: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/can-we-close-law-colleges-madurai-branch-high-court-strongly-condemned