பெண் சிசுக்கொலை அதிகரிப்பது வேதனையானது : மதுரை மாவட்ட ஆட்சியர் வேதனை..!

பெண் சிசுக் கொலை நடக்க முதன்மையாகவும், அதற்கு ஆதரவாக இருப்பதே பெண்கள் தான் என்பது வேதனைக்குரிய விஷயம். மதுரையில் பெண் சிசுக் கொலை மீண்டும் அதிகரித்து வருகிறது. உசிலம்பட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வேதனை தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சேடப்பட்டி ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் இன்று காந்தி…
மேலும் படிக்க…

Source: https://tamilmani.news/tamilnadu/201032/