சூட்கேஸில் இளம்பெண் சடலம்சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் இளைஞர் ஒருவர் பெண்ணை கொலை செய்து உடலை 30 துண்டுகளாக வெட்டி சூட்கேஸில் வீசி சென்ற கொடூரம் நடந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பெங்களூருவில் திருமணமாகி கணவரை பிரிந்து வாழும் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு உடல் பல துண்டுகளாக கூறுப்போட்டு பிரிட்ஜில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. குற்றவாளி என…
மேலும் படிக்க…