durai vaiko mp request to construct two tunnels for residential area in trichy to ponmalai railway| திருச்சி-பொன்மலை ரயில்வே குடியிருப்புப் பகுதி மக்களுக்கு இரண்டு சுரங்கப்பாதைகள் அமைத்திட வேண்டும்

திருச்சி மாநகரம், பொன்மலைக் கோட்டம், மேலக்கல்கண்டார் கோட்டை, கீழக்கல்கண்டார் கோட்டை, மாஜி ராணுவ காலனி, அம்பிகாபுரம், நாகம்மை வீதி, மூகாம்பிகை நகர், மகாலெட்சுமி நகர், மாருதி நகர், விவேகானந்தா நகர், ஆலத்தூர் ஆகிய பகுதிகளில் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ரயில்வே தொழிலாளர்கள், ரயில்வே ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.ரயில்வே…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/tiruchirappalli/durai-vaiko-mp-request-to-construct-two-tunnels-for-residential-area-in-trichy-to-ponmalai-railway/articleshow/113850729.cms