DMK | ‘சுயமரியாதையே பெரிது’ – மாமன்ற உறுப்பினர் முடிவால் நெல்லை திமுகவுக்கு அதிர்ச்சி! – News18 தமிழ்

நெல்லை மேயர் தேர்தலில் திமுகவிற்கு எதிராக போட்டி வேட்பாளராக களம் இறங்கியவர், சுயமரியாதையே பெரிது என கருதி, திமுகவிலிருந்து நிரந்தரமாக விலகிக் கொள்வதாக கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாநகராட்சி ஆறாவது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ளவர் பவுல்ராஜ். இவர் திமுகவின் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர், பாளையங்கோட்டை சட்டமன்ற…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/tirunelveli/dmk-councilor-resigns-his-post-in-tirunelveli-1610210.html