50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஊர் பெயர் மாற்றம் – வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை. – trichyvision

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள எப்.கீழையூர் கிராமம். இங்கு சுமார் 700-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இவ்வூர் எப்.கீழையூர் என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

அரசு ஆவணங்களிலும் அவ்வாறே உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையினரால் எப்.கீழையூர் என வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை அகற்றிவிட்டு…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Over-50-year-old-town-name-change-District-Collector-office-under-siege