5 ஏ.டி.எம்-களில் நூதன திருட்டு… இப்படியும் செய்வார்களா!

கோவையில் தொடர்ந்து 5 ஏ.டி.எம்.-களில் நூதன முறையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.குனியமுத்தூர் பகுதியில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஏ.டி.எம். மையத்தில் நூதன முறையில் பணம் திருட்டு நடைபெற்றது. அதில் ஏ.டி.எம். மைய எந்திரத்தின் பணம் வெளியே வரும் இடத்தில் மர்ம நபர்கள் டேப் ஒட்டி இருந்தனர். இதனால் வாடிக்கையாளர்கள்…
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2024/Sep/30/theft-at-5-atm