ராமநாதபுரம்: நாளை மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், தேவிப்பட்டிணம், சேதுக்கரை உள்ளிட்ட தீர்த்தக் கடல்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த புனித நாட்களில் புனித நீராடி, தர்ப்பணம், திதி கொடுத்து வழிபடும் புனித தீர்த்தங்களுடன் கூடிய கோயில்களில் முக்கியமானதாக… The post நாளை மஹாளய அமாவாசை; ராமேஸ்வரம்,சேதுக்கரை கடல்களில் சிறப்பு ஏற்பாடு: பாதுகாப்பு பணியில் 500 போலீசார் appeared first on Dinakaran. | நாளை மஹாளய அமாவாசை; ராமேஸ்வரம்,சேதுக்கரை கடல்களில் சிறப்பு ஏற்பாடு: பாதுகாப்பு பணியில் 500 போலீசார்

ராமநாதபுரம்: நாளை மஹாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், தேவிப்பட்டிணம், சேதுக்கரை உள்ளிட்ட தீர்த்தக் கடல்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த புனித நாட்களில் புனித நீராடி, தர்ப்பணம், திதி கொடுத்து வழிபடும் புனித தீர்த்தங்களுடன் கூடிய கோயில்களில் முக்கியமானதாக ராமநாதபுரம் மாவட்டம் விளங்குகிறது. அந்த வகையில் நாளை…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1453538