மதுரை: டூவீலர்களிலும் வேகக் கட்டுப்பாட்டு கருவியை பொருத்தக் கோரிய வழக்கில், அப்படி உத்தரவு பிறப்பித்தால் யாரும் பின்பற்றப்போவதில்லை என்று ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘அதிகவேகத்தில் வாகனங்களை இயக்குவது, போதையில் வாகனம் இயக்குவது உள்ளிட்டவை அதிகரித்து…
மேலும் படிக்க…
Source: https://m.dinakaran.com/article/News_Detail/1454101