நெல்லையில் 204 ஊராட்சிகளுக்கு 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட விளையாட்டு மையங்களை திறந்து வைத்தார். தமிழகத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளுக்கான கலைஞர் விளையாட்டு உபகரணங்களை…
மேலும் படிக்க…