திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க – Angusam News

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்கதமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின்  சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்குஅருந்தொண்டாற்றிவரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
முதுமைக் காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத் தாக்கா வண்ணம் திங்கள்தோறும் ரூ.3500/-ம்,…
மேலும் படிக்க…

Source: https://angusam.com/mature-tamil-scholars-in-tiruchirappalli-district-to-apply-for-scholarship/