திமுக எப்படி உள்ளாட்சியில் நல்லாட்சியை கொடுக்கும்?..நெல்லை கவுன்சிலர் அதிரடி கேள்வி!

சென்னை: தமிழகத்தின் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதால் அந்த தண்ணீரை குடிக்கும் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, நெல்லை மாநகரப் பகுதியில் மாநகராட்சி சார்பில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுகிறது.தாமிரபரணி ஆற்றில் ஒரு சொட்டு…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/tirunelveli-councillor-paulraj-announced-quit-the-dmk-party-permanently-tamil-nadu-news-tns24093004590