ஜாமீனில் எடுத்த வழக்கறிஞருக்கு கத்தி குத்து.. தடுக்க வந்த மனைவிக்கும் துயரம்.. சேலம் அருகே ரவுடி வெறிச்செயல்!

சேலம்: சின்ன திருப்பதி குருக்கள் தெரு பகுதியில் வழக்கறிஞர் ஆஷித்கான் அவரது மனைவி பத்மபிரியா ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டிலிருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டிலிருந்து ஒரு நபர் வெளியே தப்பியோடியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், வழக்கறிஞர் ஆஷித்கான் மற்றும் அவரது மனைவி பத்மபிரியா…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/police-searching-for-a-rowdy-who-tried-to-kill-a-advocate-who-helped-bail-him-out-in-salem-tamil-nadu-news-tns24100105037