சங்ககிரி: சங்ககிரி அருகே, இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்து வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் குறித்து போலீசார் 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், வைகுந்தம் பகுதியில்… The post சங்ககிரி அருகே பரபரப்பு; இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்து வீச்சு: மர்ம கும்பலுக்கு வலை appeared first on Dinakaran. | சங்ககிரி அருகே பரபரப்பு; இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்து வீச்சு: மர்ம கும்பலுக்கு வலை

சங்ககிரி: சங்ககிரி அருகே, இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்து வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் குறித்து போலீசார் 3 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில், வைகுந்தம் பகுதியில் சர்வீஸ் சாலையின் ஓரம் உள்ள சிறிய தரைமட்ட பாலத்தின் கீழ் வீசப்பட்டிருந்த சூட்கேஸில்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1453559