காவிரி நதிநீரை பங்கிடு செய்து கொள்வதில் கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. கர்நாடகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனாலும், இந்த ஆண்டு தொடக்கம் முதலே பருவமழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜசாகர்), கபினி அணைகள் வேகமாக நிரம்பின. இதனால் தமிழகத்திற்கு தேவையான அளவு நீர் வெளியேற்றப்பட்டது.காவிரியில்…
மேலும் படிக்க…