“விசாரணை என்ற பெயரில் ஆசிரியர்களை மிரட்டுவதா?” – பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம்!

சேலம்: மாணவர்கள் என்ற பெயரில், சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகமே ஆசிரியர்கள் மீது எழுதும் மொட்டை கடிதத்தின் மீது பல்கலை நிர்வாகம் விசாரணை நடத்துவதாகக் கூறி, ஆசிரியர்களை அவமானம் செய்வது கண்டிக்கத்தக்கது என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!education-and-career/salem-periyar-university-teachers-association-accused-the-management-of-threatening-the-teachers-tns24100102648