சேலம் விபத்து; லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

சேலம்: சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே அமைந்துள்ள திப்பம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னன் (65). இவர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குச் செல்ல திட்டமிட்டு, தனது மகள் சுதா (38) மற்றும் 7ஆம் வகுப்பு பயிலும் அவரது பேரன் விஷ்ணு (12) ஆகியோரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு மல்லூர் சென்றுள்ளார்.மேலும், அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தை மல்லூர்…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/three-members-of-the-same-family-were-killed-in-a-road-accident-near-salem-tamil-nadu-news-tns24100102190