Share0
நெல்லையில் சமூக நல்லிணக்கத்தோடு நடைபெற்ற திசையன்விளை உலக இரட்சகர் திருத்தலத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை உலக இரட்சகர் திருத்தலத் திருவிழா செப்டம்பர்20ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, நாள்தோறும் காலை திருப்பலி, மாலை மறையுறை நற்கருணை ஆசீர் போன்ற வழிபாடுகளும் நடைபெற்றது. 9ம்…
மேலும் படிக்க…