கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் (TNAU) வரும் செப்டம்பர் 26 முதல் 29 வரை மாநில அளவிலான மாபெரும் உழவர் தின விழா கண்காட்சி நடைபெறவுள்ளது. தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்த நான்கு நாள் நிகழ்வில் சுமார் 32,000 விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.கண்காட்சியின் சிறப்பம்சங்கள் இந்த கண்காட்சியில் 300-க்கும்…
மேலும் படிக்க…