திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள சோனாப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவாஜி. இவரது மனைவி இந்துமதி (55). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்தவர் காந்தி (50). இவர் அப்பகுதியினரிடம் கந்து வட்டிக்குப் பணம் கொடுத்து வருகிறார். தான் கொடுக்கும் கடனுக்கு அடமானமாக நிலப்பத்திரம், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி கொள்வார் என…
மேலும் படிக்க…
Source: https://www.vikatan.com/crime/woman-murdered-in-tiruvarur-over-debts-issue