விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்தை சேதப்படுத்திய 12 பேர் கைது | 12 people arrested for vandalizing police station

விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலிங்கம் மகன் அறிவழகன் (23). தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகக் கிடங்கில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அறிவழகன் பணியைமுடித்துவிட்டு, வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். மணலூர் ரயில்வே மேம்பாலத்தில்…
மேலும் படிக்க…

Source: https://www.hindutamil.in/news/crime/1319168-12-people-arrested-for-vandalizing-police-station.html