நீடாமங்கலம், செப்.30 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாளினை முன்னிட்டு நீடாமங்கலம் நகரத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகப் பொதுக்குழு உறுப்பினர் ப.சிவஞானம் தலைமையில் கழக மாவட்டச் செயலாளர் கோ.கணேசன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் தங்க.வீரமணி, கழக ஒன்றியத் தலைவர் தங்க.பிச்சக்கண்ணு, ஒன்றிய அமைப்பா ளர் மா.பொன்னுசாமி, ஒன்றியச்…
மேலும் படிக்க…