திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 12 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 41 போலீசார் அதிரடி இடமாற்றம் திருச்சி சரக டி.ஐ.ஜி உத்தரவு

திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பணியாற்றும் 12 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 41 போலீசாரை பணியிட மாற்றம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. மனோகரன் உத்தரவிட்டுள்ளார்.பணியிட மாற்றம்திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பணிபுரிந்த 29 போலீசார், 12 சப்-இன்ஸ்பெக்டர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் அவர்கள் அனைவரும் பணியிட…
மேலும் படிக்க…

Source: https://www.gopalappattinam.com/2024/09/5705.html