திருச்சியில் பயங்கரம்.!! 94 வயது மூதாட்டி கொடூர கொலை.!! பேரன் தப்பியோட்டம்.!!

திருச்சி மாவட்டத்தில் 94 வயது மூதாட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மூதாட்டியின் பேரனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.94 வயது மூதாட்டிதிருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள செங்காடுபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி(94). இவரது மகன் இறந்துவிட்ட நிலையில்…
மேலும் படிக்க…

Source: https://www.tamilspark.com/tamilnadu/94-year-old-woman-brutally-murdered-by-grand-son-police