கோவையில் ஏடிஎம் மையங்களில் நூதன திருட்டு வடமாநில கொள்ளை கும்பலுக்கு தொடர்பா?

*போலீஸ் தீவிர விசாரணை
கோவை : கோவையில் புதிய யுக்தியை கையாண்டு ஏடிஎம் மையங்களில் நூதன திருட்டில் ஈடுபடும் மர்ம ஆசாமிகளுக்கும் வடமாநில கொள்ளை கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோவை நகரில் பல்வேறு இடங்களில் வங்கி ஏடிஎம் இயந்திரங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு அவ்வப்போது நூதன முறையில் திருட்டு சம்பவம் அரங்கேறும் நிகழ்வு…
மேலும் படிக்க…

Source: https://www.dinakaran.com/coimbatore-atm-centers-theft-northern-state-robbery-gang/