முன்னொரு காலகட்டத்தில் மதுரை நகரம் கடம்பவனமாகவும், வைகை ஆற்றை ஒட்டி உள்ள பகுதிகளில் மருத மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாகவும் சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்களில் சொல்லப்படுகின்றது. பிற்காலகட்டத்தில் இதனை தழுவி தான் மதுரா மற்றும் மதுரை என்ற பெயர் வந்ததாக கூறப்படுகின்றது. ஆனால் காலப்போக்கில் மதுரை மாநகரில் அப்படி ஒரு மரம் இருந்ததற்கு சான்றே இல்லாமல்…
மேலும் படிக்க…