திருநெல்வேலி: “திருநெல்வேலி மாநகராட்சியில் புதிய பகுதிகளை இணைப்பது குறித்து அந்தந்த பகுதி மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னர் அரசு முடிவு எடுக்கும்,” என்று மேயர் கோ. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சி கூட்டம் மேயர் தலைமையில் இன்று (செப்.30) நடைபெற்றது. துணை மேயர் கே. ராஜு, ஆணையர் சுகபுத்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற…
மேலும் படிக்க…