திருச்சி: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ‘கேந்திர வித்யாலயா’ பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 22 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.6 தங்கப் பதக்கம்: அதன் ஒரு பகுதியாக திருச்சி காவேரி ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இருந்து, கேந்திரிய வித்யாலயா…
மேலும் படிக்க…