துவாக்குடி அணுகுசாலை பணியில் மெத்தனம்: உயா் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு பதிவு

நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், திருச்சி அரியமங்கலம் -துவாக்குடி இடையிலான அணுகுசாலைப் பணிகளை அரசு தொடங்காமல் மெத்தனமாக உள்ளால், உயா் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது என அணுகுசாலை மீட்பு கூட்டமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து திருச்சி செய்தியாளா்கள் சங்கத்தில் நடந்த கூட்டத்தில் அந்தக் கூட்டமைப்பு நிா்வாகி எஸ்….
மேலும் படிக்க…

Source: https://www.dinamani.com/amp/story/all-editions/edition-trichy/trichy/2024/Sep/29/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81