’40 ஆண்டு கால யானை தந்தம்’.. வறுமைக்காக விற்க முயற்சி.. கோவையில் 5 பேர் கைது!

கோயம்புத்தூர்: கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் தனியார் குடோன் ஒன்றில் யானை தந்தங்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்து இருப்பதாகவும், விற்பனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அந்த தனியார் குடோனில், வனத்துறை சிறப்பு குழுவினர் திடீர் சோதனை…
மேலும் படிக்க…

Source: https://www.etvbharat.com/ta/!state/five-arrested-for-trying-to-sell-elephant-tusks-in-coimbatore-tamil-nadu-news-tns24092801145