கல்லூரி மாணவர்கள் தனியாக அறை எடுத்து தங்கியிருக்கும் இடங்களில் போலீசார் திடீர் சோதனை; கோவையில் பரபரப்பு

கோவை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தனியாக அறை எடுத்து தங்கி இருக்கும் இடங்களில் போலீசார் காலை முதல் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி, பீளமேடு, குனியமுத்தூர், ஈச்சனாரி சுந்தராபுரம், மதுக்கரை ஆகிய பகுதிகளில் ஏராளமான கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு உள்ள கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் தங்கி உள்ளனர்….
மேலும் படிக்க…

Source: https://tamil.indianexpress.com/tamilnadu/kovai-police-raid-at-college-students-residents-7144806