பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை- சட்டத்திருத்தம் மேற்கொள்ள மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

நாடு முழுவதும் பள்ளி அருகே குட்கா, கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை தடை செய்து, கடும் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புகையிலை பறிமுதல் வழக்கில் ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணையின்போது, அரசு தரப்பில், பள்ளி அருகே…
மேலும் படிக்க…

Source: https://tamiljanam.com/91328558/