நெல்லையில் இன்று மதியம் வாட்டிய நிலையில், இடி மின்னலுடன் திடீரென மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் 100 டிகிரியை தாண்டி மக்களை கடுமையாக வாட்டி வந்தது. இன்று மதியம் திடீரென பெய்த மழை பெய்ததால் குளிர்ச்சி நிலவி உள்ளது.புரட்டாசி மாதம் பிறந்ததும் பொதுவாக வெயிலின் தாக்கம் குறைவாக தான் இருக்கும். நெல்லை…
மேலும் படிக்க…