தூய்மைப் பணியாளர்களை பாராட்டி உணவு பரிமாறிய மாவட்ட ஆட்சியர்…!!

தொடர்புடைய செய்திகள்புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் மாவட்டத்தில் கடற்கரை தூய்மை தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் ஏராளமான துப்புரவாளர்கள் கடற்கரையை தூய்மை செய்தனர். அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் மதிய விருந்து அளிக்க ஏற்பாடு செய்தார். கடற்கரையில் விருந்துக்கு தயாரான போது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு தூய்மை…
மேலும் படிக்க…

Source: https://tamil.news18.com/puducherry/karaikal-district-collector-greeted-the-sanitation-workers-and-served-them-food-pst-gwi-local18-1608374.html