சேலம்: சேலம் பத்திரப் பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் மேலும் ஒரு மோசடி வழக்கில் கைது செய்துள்ளனர். தாம்பரம் வரதராஜபுரத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் மாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பரத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை… The post சேலம் பதிவுத்துறை டிஐஜி மேலும் ஒரு மோசடி வழக்கில் கைது. appeared first on Dinakaran. | சேலம் பதிவுத்துறை டிஐஜி மேலும் ஒரு மோசடி வழக்கில் கைது.

சேலம்: சேலம் பத்திரப் பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் மேலும் ஒரு மோசடி வழக்கில் கைது செய்துள்ளனர். தாம்பரம் வரதராஜபுரத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணம் மூலம் மாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பரத்தில் ரூ.50 கோடி மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் மாற்றிய புகாரில் ஏற்கனவே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
ஆள்மாறாட்டம்…
மேலும் படிக்க…

Source: https://m.dinakaran.com/article/News_Detail/1451842