நாமக்கல் மாவட்டம் சங்ககிரி பச்சப்பாளையம் பகுதியில் கேரள ஏடிஎம் கும்பல் கண்டெய்னர் லாரியுடன் பிடிபட்டது. போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவன் உயிரிழந்தான்.நாமக்கல் மாவட்டம் சங்ககிரி பச்சப்பாளையம் பகுதியில் வாகனங்கள் மீது மோதிவிட்டு கண்டெய்னர் லாரி நிற்காமல் சென்றது. கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி, வரும் வழியெல்லாம்…
மேலும் படிக்க…