திருவாரூர்: பூட்டிக் கிடக்கும் நூலகம்; ஏங்கும் கிராம மாணவர்கள்! – சீரமைக்கப்பட்டு, திறக்கப்படுமா? | village people of tiruvarur kottur locality urging officials to open library

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டம், கோட்டூர் ஊராட்சி ஒன்றியம், வெங்கத்தான்குடி ஊராட்சியில் அமைந்துள்ளது அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலக கட்டடம். தற்போது இந்த நூலகம் பொலிவிழந்து எந்த ஒரு புனரமைப்பும் இல்லாமல் பூட்டியபடி காட்சியளிக்கிறது.2010 – 11-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்நூலகத்தை நேரில் சென்று பார்த்தபோது எந்த ஒரு புனரமைப்பும் இல்லாமல், வாசலில்…
மேலும் படிக்க…

Source: https://www.vikatan.com/government-and-politics/governance/village-people-of-tiruvarur-kottur-locality-urging-officials-to-open-library?pfrom\u003dsmall-card