மதுரை மீனாட்சி கோவிலில் லட்டு பிரசாதம் தரமாக உள்ளது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தகவல்

மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் தரமாக உள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். கோவில் நிர்வாகம் சார்பில் 2019-ம் ஆண்டில் இருந்து பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக லட்டு தயாரிக்கும்…
மேலும் படிக்க…

Source: https://www.thinaboomi.com/2024/09/26/235619.html