சேலம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த ரவுடி ஜான் என்பவரை, மற்றொரு வழக்கில்கிச்சிப் பாளையம் போலீசார் கைது செய்துள்ளனர். காவல்துறை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்காததால் ரவுடி கைது செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.நான்கு நாட்களுக்கு முன் பினையில் வந்த ரவுடி ஜான் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதால் குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளனர். மேலும் என்கவுண்டர்…
மேலும் படிக்க…