தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உழவர் தின விழா கண்காட்சி… எப்போது தெரியுமா?

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 4 நாள் உழவர் தின விழா கண்காட்சி நடைபெற உள்ளது. வரும் செப் 26 முதல் 29ம் தேதி வரை நடைபெறுகிறது.இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகிறது. 300க்கும்…
மேலும் படிக்க…

Source: https://tamil.samayam.com/latest-news/coimbatore-news/farmers-day-exhibition-is-going-to-held-at-tamil-nadu-agricultural-university-in-coimbatore/articleshow/113622862.cms