சென்னை, செப்.26-
போலி ஆவணங்கள் மூலம் சொத்து பதிவை மேற்கொள்வதற்கு உடந்தையாக இருந்ததாக சேலம் பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.யை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.
சேலம் பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்தவர் ரவீந்திரநாத். இவர், கடந்த 2021ம் ஆண்டு தென்சென்னை பத்திரப்பதிவு டி.ஐ.ஜி.யாக பணியாற்றியபோது தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு…
மேலும் படிக்க…