சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே அமைந்துள்ள பாலமலை, எடப்பாடி, தின்னப்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த சிறுத்தையானது மலைப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு புகுந்து ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவைகளும் வேட்டையாடுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குழந்தைகள், பெண்கள் என பலரும்…
மேலும் படிக்க…