ரூ.35 லட்சம் மோசடி செய்த திருச்சி அரசுப்பள்ளி ஆசிரியர் கைது – trichyvision

வேலூர் காட்பாடி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். வேலூரில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். திருச்சி மாவட்டம் உறையூர் லோட்டஸ் நகரை சேர்ந்த நீலகண்டன் (45) என்பவர் திருச்சி தில்லைநகரில் உள்ள அரசு நிதியுதவி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இருவரும் ஆசிரியர் சங்கத்தில் நிர்வாகிகளாக இருந்ததால் அவர்களுக்கு இடையே பழக்கம்…
மேலும் படிக்க…

Source: https://trichyvision.com/Trichy-government-school-teacher-arrested-for-fraud-of-Rs-35-lakh-claiming